தவிக்கின்றாள் நிலவவள் பொழுதொன்று தவறாமல் பரிமாணம் பலயெடுத்தும் தேவதையுன் பேரழகிற்கு இணையாக இயலாமல்
This poem was written for my friend on his birthday :) பிழைத்துக்கொண்டான் தமிழ்மறை படைத்த தலைவன் !!! நம் நட்பின் கதை காணாமல் - பைந்தமிழ் சொற்கள் எழுபதைக்கொண்டு நட்பென்னும் அதிகாரம் எழுதி முடித்தான் !! இல்லையேல் ?? தன் ஆதி முதல் அந்தம் வரை இடைவேளை ஏதுமின்றி, இணை இல்லா தமிழ்க் கொண்டு - நட்பென்னும் அதிகாரம் மட்டுமே படைத்திருப்பான் அப்படைப்பின் ஒவ்வொரு ஈரடியும் நம் நட்பின் ஆழம் தனை உரைத்திருக்கும்..