A very special poem written for anniversary as a gift :) வருடங்கள் பின்னோட இந்நாளில் அவள் எனதாய் என் உலகில் ஓர் உயிராய் புதியதொரு நல் உறவாய் !! அன்பென்னும் மழையதனை அளவின்றி பொழிந்திடும் வான் விரிந்த கார்முகிலாய் !! பெற்றவர்கள் உறவிடுத்து உற்றவன் என் கரம் பிடித்து என்னவளாய் வந்தவளே உன் உயிரென நான் இருப்பேன் நம் இருவர் உறவுகண்டு மற்றவர்கள் கண்படவே !!!
A blog of ardent lover of Thamizh language and a poetry noobie :)
Comments
Post a Comment